Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு மின்சார வாகனம் தீப்பிடித்தது: சென்னையில் பரபரப்பு!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (17:55 IST)
கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வாகனங்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
குறிப்பாக வேலூரில் சார்ஜ் போடப்பட்டிருந்த மின்சார வாகனம் தீப்பிடித்து தந்தை மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் சென்னையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மின்சார வாகனம் ஒன்று தீ பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது 
 
அடிக்கடி மின்சாரம் வாகனங்கள் தீப்பிடித்து எரிவது மின்சார வாகனங்களை பயன்படுத்துவது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

இன்று மாலை, இரவு 6 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

ராணுவ நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம்.. ஊடகங்களுக்கு கோரிக்கை..!

அடுத்த தாக்குதல் எப்போது? பிரதமருடன் முப்படை தளபதி, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை..!

போர் பதற்றத்தால் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments