Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலிபோல் சிக்சர் அடித்து...தேர்தலில் பாஜக ஆட்சியமைக்கும்- அமைச்சர் ராஜ்நாத் சிங்

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (16:46 IST)
தமிழகத்தைப் போல் விரைவில் மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது.

இத்தேர்தலில் வெற்றி பெறவேண்டிய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுள் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், மேறு வங்கத்தில் கங்குலிபோல் பாஜக சிக்சர் அடித்து வரும் தேர்தலில் ஆட்சியமைக்கும் என  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், திரிணாமுள் காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தல் சீட் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பாஜக அலுவலகங்களை அக்கட்சியினரே அடித்து நொறுக்கினர்.

இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments