Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த துயர சம்பவம்: மீட்பு பணியில் தீவிரம்

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (16:12 IST)
மும்பை அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை டோங்கிரி பகுதியில் இன்று மதியம், 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில், கட்டிடத்தில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். பின்பு இதை பற்றி அக்கம்பத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

அதன் பின்பு உடனடியாக மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த இடிபாடுகளில் சுமார், 40 பேர் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மேலாண் இயக்குனரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு..!

10ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 201.. மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!

பாகிஸ்தான் கொடிகள் விற்பனை செய்வதா? அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!

இன்று 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

ஆடு, மாடுகளுடன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments