Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வங்கதேசத்தின் துணைத் தூதரகம்: பேச்சுவார்த்தை தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:50 IST)
சென்னையில் வங்கதேசத்தின் துணைத் தூதரகம்: பேச்சுவார்த்தை தொடக்கம்!
வங்கதேசத்தின் தூதரகம் ஏற்கனவே டெல்லியில் இருக்கும் நிலையில் சென்னையில் துணைத் தூதரகம் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
வங்கதேசத்திலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஏராளமானோர் சென்னை வந்து கொண்டிருப்பதாகவும் இதையடுத்து சென்னையில் வங்கதேசத்தின் துணை தூதரகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் வங்கதேச வெளியுறவுத்துறை செயலாளர் விரைவில் இந்தியா வருகை தர இருப்பதாகவும் சென்னையில் வங்கதேச துணை தூதரகம் அமைப்பது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
வங்கதேச துணை தூதரகம் சென்னைக்கு வந்துவிட்டால் சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments