Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் ரத்து !

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:01 IST)
இந்தியாவில் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக தாகவல் வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரொனா தொற்று 2020 ஆம்  ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல  நாடுகளுக்குப் பரவியது.

இரண்டாண்டுகளாக  கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரொனா  பாதிப்புகள் தற்போது குறைந்துள்ளது.

இ ந் நிலையில், வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள்  நீட்டிக்கப்படாது என மத்திய அரசு கூறிய நிலையில், கொரொனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகிறது.

இருப்பினும், மாஸ், சமூக இடைவெளியைக் பின்பற்றுதல் ,கைகளை சானிடைசரால் அடிக்கடி சுத்தம் செய்தல் ஆகியவற்றை மக்கள் தொடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்முறையாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

10G இண்டர்நெட் அறிமுகம் செய்த சீனா.. இந்தியாவில் இதெல்லாம் எப்போது வரும்?

கூகுள் போலவே டூப்ளிகேட் மெயில் அனுப்பும் ஹேக்கர்கள்.. க்ளிக் செய்தால் மொத்த பணமும் அம்போ..!

கழிப்பறைக்கு அறிஞர் அண்ணா பெயர்.. இரவோடு இரவாக அழிக்கப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments