Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுழைவுத்தேர்வுகள் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (21:12 IST)
எய்மர் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவப் படிப்பிற்கான  நுழைவுத் தேர்வுகள் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் எய்மர் , ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவப் படிப்பிற்கான  நுழைவுத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டும் எய்மர், மற்றும் ஜிப்மர் நிர்வாகம் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் நடத்த இருந்தன.

இந்நிலையில் தற்போது, கொரொனா இரண்டாம் அலை பரவிவருவதால்,  எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்ற்றில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகளை ஒரு மாதம் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments