Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: பீகார் முதல்வர் உறுதி!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (21:38 IST)
பீஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் உறுதியளித்துள்ளார்.
 
பீஹாரில் ஐக்கிய ஜனதா தளமும், லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளமும் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்திய நிலயில் இதுகுறித்து ஆலோசனை செய்ய பீஹார் தலைநகர் பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. 
 
இந்த கூட்டத்தில் பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments