Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு.. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம்

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (14:05 IST)
நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெற உள்ளது
 
நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்ததையடுத்து அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால் தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா அணைகளில் நீர் இல்லை என கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments