Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்செல் சிவசங்கரன் ரூ.600 கோடி வங்கி மோசடியா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (20:27 IST)
பெரிய பெரிய தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் உள்ள சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்பட பல தொழிலதிபர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை வங்கிகளில் கடனாக பெற்றுவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர்
 
இந்த நிலையில் ஏர்செல் முன்னாள் நிறுவனர் சிவசங்கரன் ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.600 கோடி வரை பண மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் முடிவில்தான் இவர் பண மோசடி செய்தாரா? என்பது தெரியவரும்
 
ஏர்செல் நிறுவனத்தை சிவசங்கரன் ஆரம்பித்தாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பே போட்டியை சமாளிக்க முடியாமல் மலேசியாவைச் சோ்ந்த நிறுவனமான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments