Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலு பிரசாத் யாதவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு மிரட்டலா? துப்பாக்கி கேட்டு விண்ணப்பம்

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (06:05 IST)
சமீபத்தில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை  தீர்ப்பளித்த சிபிஐ நீதிபதி துப்பாக்கி வைத்திருக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளதால் அவருக்கு மிரட்டல் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்கு முன்னரே இந்த வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி சிவபால் சிங் லாலு பிரசாத்துக்கு மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் ஒரு கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர் என்றும் பாராமல் நீதியை நிலைநிறுத்தும் வகையில் மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி சிவபால்சிங்.

இந்நிலையில் தனக்கும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகவும் கைத்துப்பாக்கி வைத்திருக்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவருக்கு மிக விரைவில் துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments