Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:42 IST)
இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50சதவீத பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்ட நிலையில் முழுவதும் பார்வையாளர்களை அனுமதிக்க அனுமதி வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்தாலும் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதால் திரையரங்குகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் நாளை பிப்ரவரி 1 முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments