Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழைப்பு விடுத்த எடப்பாடியார்; தமிழகம் வரும் பிரதமர்! – சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:33 IST)
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில் பிப்ரவரி 14ல் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்தபோது தமிழகத்தில் சில திட்டங்களை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்திருந்தார்.

அதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் உள்ளிட்ட பல திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

உருண்டு வந்த குழாய்கள்.. நொறுங்கிய வாகனங்கள்! தஞ்சாவூரில் ஒரு Final Destination! - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்… தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு புதிய பதவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

போர் பதற்றத்தால் பங்குச்சந்தை சரியுமா? இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments