Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி-யில் அதிரடி மாற்றம்; புதிய குழு நியமனம்: மத்திய அரசு கரிசனம்!!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (11:18 IST)
ஜிஎஸ்டி திட்டத்தில் அதன் விதிமுறைகளில் மாற்றம் கொண்ட வர புதிய ஆலோசனை குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. 


 
 
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. இந்த வரி விதிப்பால் வர்த்தகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். ஜிஎஸ்டி திட்டத்திற்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன.
 
இதையடுத்து இதை எளிமைப்படுத்தவும் வரி விதிப்பு கட்டமைப்பை மாற்றியாமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட புதிய குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. 
 
ஜிஎஸ்டி கவுன்சிலின் சட்ட ஆய்வு கமிட்டிக்கு உதவிட 6 பிரதிநிதிகள் கொண்ட ஆலோசனை குழு மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
இந்த குழு ஜிஎஸ்டி வரி சட்டம், அதன் விதிமுறைகளில் செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்து விவாதிக்கும். இந்த குழுவின் முதல் கூட்டம் வருகிற 8 ஆம் தேதி நடைபெருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments