Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு; மத்திய அரசின் அடுத்த அதிரடி

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (16:47 IST)
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.


 

 
மத்திய, மாநில அரசின் நல திட்டங்களை பெற ஆதார் எண் முதலில் கட்டாயமாக்கப்பட்டது. பின் அதை கட்டாய அடையாள அட்டை பிரிவில் சேர்ந்துவிட்டனர். செல்போன் எண், பான் எண், வங்கி எண் உள்ளிட்ட அனைத்துடனும் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
 
அந்த வரிசையில் தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண் இணைப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதை அவர் ஹரியானாவில் நடைபெற்ற டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்றபோது தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேசியுள்ளதாகவும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments