Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு; மத்திய அரசின் அடுத்த அதிரடி

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (16:47 IST)
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.


 

 
மத்திய, மாநில அரசின் நல திட்டங்களை பெற ஆதார் எண் முதலில் கட்டாயமாக்கப்பட்டது. பின் அதை கட்டாய அடையாள அட்டை பிரிவில் சேர்ந்துவிட்டனர். செல்போன் எண், பான் எண், வங்கி எண் உள்ளிட்ட அனைத்துடனும் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
 
அந்த வரிசையில் தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண் இணைப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதை அவர் ஹரியானாவில் நடைபெற்ற டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்றபோது தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேசியுள்ளதாகவும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments