Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்லறை விலைக்கு ரேஷனில் கியாஸ் சிலிண்டர்: சாத்தியமா?

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (08:23 IST)
சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம். 

 
ஒரு பக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்னொரு பக்கம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ரூபாய் 25 சமையல் சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில் இந்த மாதம் மீண்டும் ரூபாய் 15 உயர்ந்து சமையல் சிலிண்டர் விலை ரூபாய் 915.50 என விற்பனையாகி வருகிறது. 
 
இந்நிலையில் சிறிய கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments