Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கையிருப்பு எவ்வளவு உள்ளது?

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (13:12 IST)
இந்தியாவில் ஆக்ஸிஜன் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் 50000 மெட்ரிக் டன் கையிருப்பு உள்ளதாகவும், தினசரி 7 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அது மேலும் அதிகமாக்கப்படும் எனவும் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments