Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு.. எத்தனை மாதங்கள்?

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (17:43 IST)
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது

கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது

 வெங்காயத்தின் விலை அதிகரிக்காமல் தடுக்கவும் குறைந்த விலையில் ஏழை எளிய மக்களுக்கு வெங்காயம் தட்டுப்பாடு இன்றைய கிடைக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெளிநாடுகள் கோரிக்கை விடுத்தால் அந்த கோரிக்கைகளை  பரிசீலனை செய்து குறைந்த அளவு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இனி படிப்படியாக வெங்காய விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments