Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடையா? மத்திய அரசு அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (20:31 IST)
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடையா? மத்திய அரசு அதிரடி முடிவு
சர்க்கரை தட்டுப்பாட்டை நீக்குவதற்காக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
உள்நாட்டில் சர்க்கரை விலையை உயர்வை தடுக்கவும் விழா காலத்தில் போதிய அளவு சர்க்கரை கிடைக்க உறுதி செய்யவும் மத்திய அரசு வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளது 
 
ஏற்றுமதிக்கு 80 லட்சம் டன் என்ற அளவில் நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் சர்க்கரை தொழில் வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது
 
 சர்க்கரை ஆலைகளின் பங்கு விலை 6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments