Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திர தினத்தில் பிளாஸ்டிக் கொடிகளுக்கு தடை! – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Central Government
Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (08:04 IST)
ஆகஸ்டு 15 இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மாநிலங்களில் பிளாஸ்டிக் கொடி பயன்பாட்டை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”தேசியக்கொடி மீது மக்கள் அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். தேசிய கொடிக்கு உரிய மரியாதை பிளாஸ்டிக் கொடிகளால் சாத்தியப்படுவது இல்லை. பிளாஸ்டிக் கொடிகள் மண்ணில் மக்குவதற்கு நாளாகும் என்பதோடு நீர்வளத்தையும் பாதிக்கும். அதனால் பிளாஸ்டிக் கொடிகள் தயாரிப்பை தவிர்த்து காகித கொடிகள் தயாரிப்பை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

அடுத்த கட்டுரையில்
Show comments