Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணிய வேண்டாம் மகாராஷ்டிரா: மாஸ்க் அணிய வேண்டும், மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (07:45 IST)
நாளை முதல் அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநில மக்கள் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
 
ஆனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் இன்னும் மூன்று மாதங்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்து மத்திய அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்னும் மூன்று மாதங்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிர மாநில அரசு மாஸ்க் வேண்டாம் என்றும் மத்திய அரசு மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கூறியிருப்பதால் அம்மாநில மக்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments