Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தள்ளிவைப்பு.. காரணம் பிரதமர் மோடியா?

Mahendran
வியாழன், 6 ஜூன் 2024 (12:51 IST)
ஆந்திர முதல்வராக வரும் 12ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னதாக வரும் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வந்த புதிய தகவலின்படி அவர் 12ஆம் தேதி பதவியேற்கிறார்.
 
மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி 8ஆம் தேதி நடைபெற இருபப்தாக கூறப்படும் நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்ள உள்ளார். எனவே தான் அவரது பதவியேற்பு விழா தள்ளிவைப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் மட்டும் 134 இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் கூட்டணி ஆட்சி இல்லை என்பது உறுதி செய்துள்ளது. இருப்பினும் கூட்டணி கட்சிகளான ஜனசேனா 21 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments