Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடு பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (15:19 IST)
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பயணம் செய்த படகு திடீரென கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு இந்த நிலையில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு படகில் சென்றபோது திடீரென அவர் சென்ற படகு கவிழ்ந்தது
 
இதை அடுத்து சந்திரபாபு நாயுடு உள்பட அந்த படகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினார் 
 
இதனை அடுத்து மீனவர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் உடனடியாக ஆற்றில் குதித்து சந்திரபாபுநாயுடு உள்பட அனைவரையும் கரைக்கு கொண்டு வந்தனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments