Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிவர்ஸ் கியரில் ஜெகன் ஆட்சி: வினோதமாய் செயல்பட்ட சந்திரபாபு நாயுடு!

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (12:33 IST)
ஜெகம் மோகன் ரெட்டியின் தலைமையிலான அரசை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நூதன போராட்டத்தை நடத்தி உள்ளார். 
 
கடந்த சட்டசபை தேர்தலின் போது ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தார் ஜெகன். அதே சமயம் சந்திரபாபு நாயுடுவிற்கும் நெருக்கடி கொடுத்து வந்தார். 
 
இந்நிலையில், ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு மாநிலத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இட்டுச் செல்வதாகக் கூறி, தெலுங்கு தேசம் கட்சியினர் பின்னோக்கி நடந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அனைவரும் பின்னோக்கி நடந்து அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments