Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போய்ரூங்க இல்ல ஃபினிஷ் பண்ணிருவேன்: பாஜகவினரை அலற விட்ட சந்திரபாபு நாயுடு!

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (10:58 IST)
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலில் பாஜகவுடன்ன் கூட்டணியில் இருந்து பின்னர் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தினால் கூட்டணியை முறித்துக்கொண்டார். அதன் பின்னர் மோடியை கடுமையாக விமர்சித்தும் வந்தார். 
 
சமீபத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காக்கிநாடா சென்றார். அப்போது அவரின் வாகந்த்தை வழிமறித்து பாஜகவினர் பிரச்சனை செய்தனர். அபோது பிரச்சனை ஏற்படுத்திய பாஜகவினரிடம் காட்டமாக பேசி அவர்களை அலற விட்டார். 
 
அவர் பேசியது பின்வருமாறு, ஆந்திர மாநிலத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள எந்தவித உரிமையும் இல்லை. இது போன்று பிரச்னை செய்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
 
உங்கள் தலைவர் நரேந்திர மோடி செய்ததை வெளியில் சொல்ல, நீங்கள் அவமானபட வேண்டும். அவர் இந்த மாநிலத்திற்கு என்ன செய்தார்? ஆந்திர மாநிலத்தையே பாழாக்கிவிட்டார். 
 
நான் சிறிது நேரம் அவகாசம் தருகிறேன், மரியாதையாக இந்த இடத்தை விட்டு கலைந்து செல்லுங்கள் என கடுமையாக பேசினார். இது குறித்த வீடியோவும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments