Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன முதலீட்டாளர்கள் எல்ஐசி பங்குகளை வாங்குவதை தடை செய்ய வேண்டும் - மத்திய அரசு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:37 IST)
சீன முதலீட்டாளர்கள் எல்ஐசி பங்குகளை வாங்குவதை தடை செய்ய வேண்டும் - மத்திய அரசு
சீனாவை சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்தியாவின் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
எல்ஐசி சண்டையில் 60 சதவீதத்தை எல்ஐசி தன் கையில் வைத்து உள்ளது என்பதும் மீதமுள்ள பங்குகளை பங்குச் சந்தையில் விற்பனை செய்து 66 லட்சம் ரூபாய் கோடி திரட்ட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது 
 
இதில் 20 சதவீத பங்குகளை வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் எல்ஐசியில் சீன முதலீட்டை தடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் எல்ஐசி பங்குகளை சீன முதலீட்டாளர்கள் வாங்க அனுமதிக்கக் கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வருகிறது TATA NANO! வேற Level டிசைன்.. அதே குறைந்த விலை!! - அசர வைக்கும் தகவல்!

அந்தமான் தீவுகளில் ஆரம்பித்தது தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் எப்போது?

போர் நிறுத்தத்திற்கு பின் எல்லையில் துப்பாக்கி சண்டை.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு! சாகும் வரை ஆயுள் தண்டனை! - பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு!

10 வயது மகனை கொன்று சூட்கேஸில் அடைத்த தாய்! காதலனும் உடந்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments