Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயிங் விமானத்தை இயக்க 90 விமானிகளுக்கு தடை! – விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (10:14 IST)
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 விமானத்தை இயக்க 90 விமானிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் விமான போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் பயணிகள் விமான சேவையில் அதிகம் பயன்படுத்தும் விமானம் போயிங் 737. இந்த விமானத்தில் அதிகமான பயணிகளை ஏற்ற முடியும் என்பதுடன், இதை இயக்குவதிலும் அதிக அளவு கவனம் தேவை.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமாக மொத்தம் 11 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களை இயக்குவதற்கு 144 விமானிகள் தேவைப்படுகின்றனர். போயிங் ரக விமானங்களை இயக்க 650 விமானிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் அதில் 90 விமானிகள் முறையாக பயிற்சி பெற்றவர்கள் இல்லை என கூறி சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், அவர்கள் போயிங் 737 ரக விமானங்கள் இயக்க தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு துணையாக நிற்கும்: முதல்வர் ஸ்டாலின்

இனி பயங்கரவாதிகளால் தப்ப முடியாது! - இந்தியா தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு!

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக சரிவு.. ஆனாலும் ஒரு ஆறுதல்..!

போர் பதட்டம் இருந்தும் தங்கம் விலை இன்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

காஷ்மீர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டில்..! 5 விமான நிலையங்கள் மூடல்! - அடுத்தடுத்த அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments