Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் அணிந்து வந்தால் தனி அறை! – கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (10:26 IST)
கர்நாடகாவில் அரசு கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மாணவிகள் ஹிஜாபுக்கு ஆதரவாக நூதன போராட்டங்கள் மேற்கொண்டதும், அவை சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தின.

இந்நிலையில் உடுப்பி அரசு கலைக் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் ஹிஜாப் அணிந்த மாணவிகள் தனி அறையில் அமர வைக்கப்படுவார்கள் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments