Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் விலகல்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (10:07 IST)
பஞ்சாப் மாநில காங்கிரஸில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி பூசல் நடந்து பலர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20ஆம் தேதியும் மார்ச் 10-ஆம் தேதியும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ்  கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை ராகுல் காந்தி அறிவித்தார். இது பஞ்சாப் காங்கிரஸில் மேலும் பூசல்களை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இப்போது பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments