Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை: காதல் தோல்வியா?

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (11:04 IST)
பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் 6-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் காதல் தோல்வியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 
 
பெங்களூரை சேர்ந்த 23 வயது வாணி என்பவர் சட்டக் கல்லூரியில் படித்து வந்த நிலையில் திடீரென அவர் கல்லூரிக்கு சில நாட்கள் வராமல் இருந்ததாக கூறப்படுகிறது 
 
மேலும் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறிய நிலையில் நேற்று திடீரென கல்லூரி வளாகத்தில் 6-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கி உள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments