Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் யூ-டியூப் சேனலுக்கு வருகிறது கட்டுப்பாடுகள்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:34 IST)
யூடியூப் சேனல்கள் நடத்தும் பிராங் ஷோ, கேம் ஷோ யூடியூப் மற்றும் தவறான தகவல்களை பரப்பும் செய்தி சேனல்கள் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது.  "ஒரு மொபைல் போன், 100 ரூபாய்க்கு மைக் இருந்தால் போதும் நாங்களும் செய்தியாளர்கள் என்று போலி செய்தியாளர்கள் ஊரை ஏமாற்றி வருகிறார்கள். 
 
யூடியூப் சேனல்களில் பொய்யான செய்திகள் அதிகமாக பரப்பப்படுவதால் உச்சநீதிமன்றம் அவர்களை எடுக்க கருத்து தெரிவித்து நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக எச்சரித்துள்ளது. எனவே விவகாரமான யூடியூப் சேனல்கள் நடத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த சேனல்கள் விரைவில் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments