Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல்

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (18:22 IST)
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மறுஆய்வு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது 
 
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது களத்தில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டாயப்படுத்தி, மிரட்டி கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை! - தமிழக அரசு அதிரடி!

4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு.. 234 தொகுதிகளில் சுற்று பயணம்! - வேற லெவல் ப்ளானில் விஜய்!

மே 1 முதல் ஏடிஎம் கார்டு கட்டணம் அதிகரிப்பு.. வங்கி பயனாளர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments