Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் எம்.பிக்கள் தாக்கப்பட்ட விவகாரம்: சபாநாயகரிடம் புகார்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (13:03 IST)
போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்பிக்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்பிக்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக அமலாக்கத் துறை கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் விசாரணை செய்தது. இந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் போராட்டம் செய்தனர் 
 
டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தாக்கப்பட்டார் என்றும் அதே போல் ஜோதிமணி எம்பியும் தாக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பிக்கள் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை சந்தித்து புகார் அளித்துள்ளனர் .
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் அவர் வேலையை பார்க்கட்டும், நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்: சீமான்

பெண் மருத்துவரின் பெயர் புகைப்படம் நீக்கம்.! உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய விக்கிப்பீடியா.!!

மூக்கறுபட்டவர்களின் கூச்சல், கூக்குரல், புலம்பல்.! பாஜகவினருக்கு திருமாவளவன் பதிலடி..!!

ராகுலின் பாதுகாப்பை பலப்படுத்துக.! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments