Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் எம்.பிக்கள் தாக்கப்பட்ட விவகாரம்: சபாநாயகரிடம் புகார்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (13:03 IST)
போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்பிக்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்பிக்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக அமலாக்கத் துறை கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் விசாரணை செய்தது. இந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் போராட்டம் செய்தனர் 
 
டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தாக்கப்பட்டார் என்றும் அதே போல் ஜோதிமணி எம்பியும் தாக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பிக்கள் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை சந்தித்து புகார் அளித்துள்ளனர் .
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments