Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு: வெளிநாட்டில் இருந்து சோனியா காந்தி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:09 IST)
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி ஏற்றுள்ளார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பதும் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வெளிநாடு சென்றிருப்பதால் வெளிநாட்டில் இருந்து காணொலி மூலம் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த கூட்டத்தில் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என்றும் அக்டோபர் 19ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஒட்டுப்பலகை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments