Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிஷாவில் கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (20:10 IST)
ஒடிஷா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்னாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  

இங்குள்ள பாலாசோர் என்ற பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து  கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பயணிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகிறது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த விபத்து வனப்பகுதியில் நடைபெற்றதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments