Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா பயத்தால் ரூ. 25 ஆயிரத்தை எடுக்காத மக்கள்...

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (21:04 IST)
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திர சா என்பவர் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பொருளை எடுத்துள்ளார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து ரூ.25 ஆயிரம் பணக்கட்டு கீழே விழுந்துள்ளது.

ஆனால் அதை அவர் பார்க்காமல் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு பொருள்களை வாங்கிவிட்டு பணத்தை எடுக்கலாம்  என நினைத்து பாக்கெட்டில் பார்த்தபோது பணம் இல்லை.பின்னர், மக்கள் கொரோனா காரணமாக அந்தப் பணத்தை எடுக்காமல் விட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் உரிய பாதுகாப்பு முறையுடன் பணத்தை எடுத்து சென்றூள்ளனர். பின்னர் கஜேந்திர சாவிடம் விசாரித்து அவருடைய என்பதை உருதி செய்தபின் அந்தப் பணத்தை ஒப்படைத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments