Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கங்களுக்கு கொரொனா..... ஊழியர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (22:08 IST)
கொரோனா இரண்டாம் அலைப்பரவல் இந்தியாவில் மிக வேகமாகப் பரவிவருகிறது. மனிதர்களுக்குத்தான் இத்தொற்று ஏற்படுகிறதென்றால் இன்று வண்டலூர் விலங்கியல் ஜூவில் சிங்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 9 சிங்கங்களுக்கு இப்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதில் மீனா என்ற பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து மற்ற சிங்கங்களுக்கும் சோதனை செய்யவும், பாதிப்பு ஏற்பட்டுள்ள சிங்கங்களை தனிமைப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஊழியர்களும் கொரோனா சோதனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments