Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மீண்டும் அதிகரித்த கொரொனா

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (19:26 IST)
கொரொனா முதல் அலையைவிட 2 வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் நாள்தோறும் அதிகளவில் கொரொனா தொற்றுப் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில்  அம்மாநிலத்தில் சுமார் 30,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

ஒரேநாளில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 27,579 பேர் கொரொனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் கேரளாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் அங்கு பொது ஊரடங்கு வரலாம் எனக் கூறப்படுகிறது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments