Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல்... குரூப் 1 முதன்மைத் தேர்வுக்ள் ஒத்திவைப்பு

Webdunia
சனி, 8 மே 2021 (16:01 IST)
கொரோனா பரவல் காரணமாக மே 28, 29,30 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த குரூப் 1 தேர்வு,ஜுன் 6 ஆம் தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பதவிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம்  நாடு முழுவதும் கொரொனா தொற்று பரவலாகவே பள்ளிக் , கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் அரசு அறிவித்த பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன். ஆனால் கொரொனா தொற்றின் இரண்டாம் அலை அதிகமாக வருவதால் தற்போது, மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, மே 28, 29,30 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த குரூப் 1 தேர்வு,ஜுன் 6 ஆம் தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பதவிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் மே 10 ஆம் தேதி முதல் மே 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments