Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு கொரொனா பரவல்....

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (14:59 IST)
சமீப  நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றுக் குறைந்து வந்த நிலையில், வட இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரொனா தொற்று பரவி வருகிறது.

உத்தரப்பிரதேஸ மாநிலம் நொய்டாவில் குழந்தைகளுக்கு கடந்த சில நாட்களாக கொரொனா தொற்று அதிகம் பரவி வருகிறது.

ஒரே வாரத்தில் சுமார் 44 குழந்தைகள் வரை கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை உத்தரபிரதேச மாsநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments