Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கம், சிறுத்தைகளுக்கும் தடுப்பூசி: மத்திய அரசு திட்டம்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (08:37 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் சிறுத்தைகளுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது 
 
முதல்கட்டமாக குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள சிறுத்தை மற்றும் சிங்கங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் சிறுத்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
அதேபோல் 28 நாட்கள் இடைவெளியில் சிங்கம், சிறுத்தைகளூக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியும் போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments