Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து: ஜனவரி 26 முதல் அறிமுகம்!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (12:19 IST)
இந்தியாவில் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து ஜனவரி 26 முதல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 
 
தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடக் தலைவர் கிருஷ்ணா என்பவர் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசியபோது ’உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து குடியரசு ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 
மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து மத்திய அரசுக்கு ரூபாய் 325 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தனியார் தடுப்பூசி மையங்களுக்கு ரூபாய் 800 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் கால்நடைகளை பாதிக்கும் பெரியம்மை நோய்க்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறினார் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments