Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 40 நாள்களில் இந்தியாவில் கொரோனா அதிகரிக்கும்: அதிர்ச்சித் தகவல்!

corona
Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (19:55 IST)
அடுத்த 40 நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
 
சீனாவை அடுத்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருக்கும் என்றும் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியமாக ஜனவரி மாதத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 சீனா ஜப்பான் தென் கொரியா ஹாங்காங் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா அதிகரித்துள்ளதாகவும் அடுத்தது இந்தியாதான் என்றும் எனவே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து வந்த 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

அடுத்த கட்டுரையில்
Show comments