Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதுகாப்பு கவசத்தோடு திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (10:32 IST)
கொரோனா பாதிக்கப்பட்ட பெண் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் கொரோனா பாதுகாப்பு கவச உடையோடு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ராஜஸ்தான், ஷாபாத் பாராவில் உள்ள கெல்வாரா கரோனா மையத்தில் நேற்று கொரோனா கொரோனா பாதிப்பு உறுதியான பெண்ணுக்கு திருமணம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்குக் கொரோனா உறுதியானதால் அவர் இவ்வாறு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மணமகன் மற்றும் திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதர் கொரோனா பிபிஇ கிட் உடையுடன் இருக்க பெண்ணும் கவச உடை அணிந்துள்ளார். இந்த திருமணம் அரசின் வழிகாட்டுதல்களுடனே நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சமூகவலைதளங்களிலே பாதுகாப்பை மீறி இவ்வாறு அவசரப்பட்டு மணமக்கள் திருமணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

பஞ்சாப் அணியில் என்ன பிரச்சனை.. திடீரென நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா..!

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments