Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்தியா’வை விற்கும் நடைமுறைகளுக்கு தடை கோரிய வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (19:02 IST)
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விற்கும் நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது என்பதும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவிடம் ஒப்படைக்கும் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏர் இந்தியாவை வாங்கும் டாட்டா நிறுவனம் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது என்றும் எனவே டாடா நிறுவனத்திற்கு விற்கும் நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
 
 இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி இன்று  தள்ளுபடி செய்தார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

சுற்றுலா பயணிகளை தாக்கிய போராளிகள்.. நியூயார்க் டைம்ஸ் தலைப்புக்கு அமெரிக்கா கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments