Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் முதலை - எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (19:27 IST)
தண்டவாளத்தில் முதலை - எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்!
எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்தில் முதலை இருந்ததால் ரயில் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
மும்பையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய முதலை  ஒன்று தண்டவாளத்தில் இருந்தது. இந்த முதலையை பார்த்த அந்த வழியாக வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனை அடுத்து முதலையை காப்பாற்றுவதற்காக ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் பயணிகள் முயற்சித்தனர். வனவிலங்கு துறையினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் நீண்ட முயற்சிக்குப் பின்னர் படுகாயங்களுடன் முதலை மீட்கப்பட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த முதலை உயிரிழந்ததால் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். தண்டவாளத்தில் முதலை ஒன்று படு காயங்களுடன் இருந்த சம்பவம் மும்பை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments