Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகலாந்தில் ஊரடங்கு உத்தரவு !

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (23:21 IST)
நாகலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என நினைத்து  அப்பாவி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து மோன் மாவட்டத்தில்  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாகலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தொழிலாளர்களை தீவிரவாதிகள் என நினைத்து அவர்கள்  மீது தவறுதலாக நடத்திய தாக்குதலில் சுமார் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments