Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்பக் குழுக்கள் - தயார் நிலையில் இந்திய ராணுவம்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (10:06 IST)
நிவர் புயல் பாதிப்புகளில் இருந்து மீள இந்திய ராணுவம் சேவையை துவங்கியுள்ளது...!
 
வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசு, இன்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் சென்னையில் நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் உதவுவதற்கு இந்திய ராணுவம்  தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஏற்படும்  பாதிப்புகளை சரிபார்க்க 12 மீட்புக்குழுக்கள் மற்றும்  2 தொழில்நுட்பக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments