Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை சில மணி நேரம் தரிசனம் நிறுத்தி வைப்பு !

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (21:12 IST)
வருடம் தோறும் தெலுங்கு வருடப் பிறப்பு ஆனிவார ஆஸ்தானம், வருடாந்தரப் பிரமோற்சவம், வைகுண்ட ஏகதாசி ஆகிய தினங்களுக்கு முன்னதாக செவ்வாய் கிழமையில் , ஆழ்வார் திருமஞ்சம் எனப்படும் தூய்மைப் பணி நடைபெறுவது வழக்கமாகும்.
இந்நிலையில், அடுத்தவருடம் ஜனவரி 6 ஆம் தேதி வகுண்ட ஏகதசியை  முன்னிட்டு நாளை தினம், அதிகாலை சுரபாதம் முடிந்ததும், காலை 6 மணி முதல், கோயிலுக்கு வரும் பக்தர்களின் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், கோயிலில் தூய்மைப்பணி முடிவடைந்ததும் மதியம் 12 மணிக்கு பின் பக்கதர்கள் மீண்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments