Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 14க்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறப்பது முடிவு – அமைச்சர் பொக்ரியால்

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (16:40 IST)
கொரோனா பாதிப்பை பொறுத்து ஏப்ரல் 14 க்குப் பிறகு பள்ளி கல்லூரிகளை திறப்பது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கொரோனா பாதிப்பை பொறுத்து ஏப்ரல் 14க்குப் பிறகு பள்ளி,கல்லூரிகளை திறப்பது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஊரடங்கு முடிந்ததும் நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்தத் திட்டம் எனவும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கும் எனஅவர்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments