Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஸ்டு கால் கொடுத்தால் இந்தியா வலிமையான நாடாக மாறிவிடும்: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (20:23 IST)
மிஸ்டுகால் கொடுத்தால் இந்தியா வலிமையான நாடாக மாறிவிடும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திடீரென துணை முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது 
 
இந்த நிலையில் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல மேக்கின் க் இந்தியா என்ற திட்டத்தை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் 
 
இதன் மூலம் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மிஸ்டுகால் கொடுக்க வேண்டும் என்றும், இந்தியா நம்பர் ஒன் பணியில் சேர வேண்டும் என மக்களுக்கு அவர் அழைப்பு 9510001000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் இந்தியா வலிமையான நாடாக மாறிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments